
உங்களுக்கு ரஜினியை பற்றி தெரிய வேண்டுமா, இதோ சில உண்மைகள்.
1)ரஜினி வெங்காயத்தை அழ வைப்பார்.
2)ரஜினியால் நம் கம்யூட்டரில் உள்ள குப்பை 3)தொட்டியையே(Recycle Bin) அழிக்க முடியும்.
4)ரஜினி மழையால் பனி மனிதன் செய்வார்.
5)ரஜினியால் மீனை மூழ்கடிக்க முடியும்.
6)ரஜினி ஒரு அறைக்குள் நுழைந்தால் அவர் விளக்கை போடவில்லை, இருட்டை அகற்றுகிறார்.
7)ரஜினி கண்ணாடியை பார்த்தால் கண்ணாடி சுக்கல் சுக்கலாக உடையும், கண்ணாடியும் ஒன்றும் முட்டாளில்லை ரஜினிக்கும் ரஜினிக்கும் இடையில் வருவதற்கு.
8)பிரெட் ஃபவ்ரெ என்பவர் கால்பந்தை 50 கஜம் எறிந்து சாதனை புரிந்தார். ரஜினி பிரெட் ஃபவ்ரெவை 50 கஜதிற்கு மேலும் எறிவார்.
9)பை(Pi) யின் கடைசி எண் ரஜினி .அவர்தான் எல்லாவற்றிற்கும் முடிவு.
10)ரஜினியால் ஒரே நேரத்தில் 1,854 வேலைகள் செய்ய முடியும்.
11)ரஜினியின் நாட்காட்டியில் மார்ச்31 க்கு அடுத்து ஏப்ரல் 2, ரஜினியை யாரும் முட்டாளாக்க முடியாது நாட்காட்டி உட்பட.
12)கூகிளில் ரஜினியின் பெயரை தப்பாக டைப் செய்தால், நீங்கள் ரஜினியையா குறிப்பிடுகிறீர்கள்? சந்தர்பம் இருக்கும் போதே ஓடிவிடுங்கள் என்று பதில் வரும்.
13)ரஜினியால் ஒற்றை சக்கரம் உள்ள ஒரு சைக்கிளில் வீலிங் செய்ய முடியும்.
14)ஒரு முறை ரஜினியின் காலில் நாக பாம்பு கொத்தியது 5 நாட்களுக்கு பிறகு தாளமுடியாத வலியால், பாம்பு இறந்தது.
15)ரஜினியால் ஒரே பறவையால் இரண்டு கல்லை கொல்ல முடியும்.
16)டி.வியில் ஒரு முறை அதிர்ஷ்ட சக்கரம் சுற்றும் நிகழ்சியில் சக்கரம் சுற்றினார் ரஜினி. நிகழ்ச்சி முடியும் வரை சக்கரம் நிற்கவில்லை.
17)பிரபல பூச்சி கொல்லி நிறுவனம் கூட 99.9% தான் கொல்லும் என்று கூறுவார்கள். ஆனால் ரஜினியால் 100% எதையும் கொல்ல முடியும்.
18)ரஜினி Cordless phoneஆல் கழத்தை நெறித்து கொல்ல முடியும்.
ஆவிகள் ரஜினியால் உருவானவையே, ஏனெனில் மரணத்தை விட ரஜினி வேகமாய் கொல்வதால்.
19)ரஜினி நினைத்திருந்தால் இந்தியாவில் என்ன உலகத்தில் உள்ள நதிகளையும் ஒன்று சேர்ப்பார், என்ன இன்னும் நினைக்கவில்லை.
20)ரஜினியின் 20 நிமிடம் நமக்கு 60 நிமிடம்.
21)ரஜினி ஒருமுறை வானத்தை நோக்கி விரல்களால் சுட்டார். இரண்டு விமானங்கள் கீழே விழந்து உடைந்தது.
22)ஒவ்வொரு சாதனையாளருக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது போல் ஒவ்வொரு இறந்த மனிதனுக்கு பின்னாலும் இருப்பது ரஜினி.
23)ரஜினி கார் ஓட்டும் உரிமம் வங்கியபோது அவரது வயது 16 விநாடி.
24)யாராவது “ இந்த உலகத்தில் யாரும் ஒழங்கானவர்கள் இல்லை” என்று கூறினால் ரஜினி தன்னை இழிவுபடுத்துவதாக எடுத்துக்கொள்வார்.
25)ரஜினி மனித உயிர்களை மதிப்பவர், யாரும் அவரை குறுக்கிடாதவரை.
1)ரஜினி வெங்காயத்தை அழ வைப்பார்.
2)ரஜினியால் நம் கம்யூட்டரில் உள்ள குப்பை 3)தொட்டியையே(Recycle Bin) அழிக்க முடியும்.
4)ரஜினி மழையால் பனி மனிதன் செய்வார்.
5)ரஜினியால் மீனை மூழ்கடிக்க முடியும்.
6)ரஜினி ஒரு அறைக்குள் நுழைந்தால் அவர் விளக்கை போடவில்லை, இருட்டை அகற்றுகிறார்.
7)ரஜினி கண்ணாடியை பார்த்தால் கண்ணாடி சுக்கல் சுக்கலாக உடையும், கண்ணாடியும் ஒன்றும் முட்டாளில்லை ரஜினிக்கும் ரஜினிக்கும் இடையில் வருவதற்கு.
8)பிரெட் ஃபவ்ரெ என்பவர் கால்பந்தை 50 கஜம் எறிந்து சாதனை புரிந்தார். ரஜினி பிரெட் ஃபவ்ரெவை 50 கஜதிற்கு மேலும் எறிவார்.
9)பை(Pi) யின் கடைசி எண் ரஜினி .அவர்தான் எல்லாவற்றிற்கும் முடிவு.
10)ரஜினியால் ஒரே நேரத்தில் 1,854 வேலைகள் செய்ய முடியும்.
11)ரஜினியின் நாட்காட்டியில் மார்ச்31 க்கு அடுத்து ஏப்ரல் 2, ரஜினியை யாரும் முட்டாளாக்க முடியாது நாட்காட்டி உட்பட.
12)கூகிளில் ரஜினியின் பெயரை தப்பாக டைப் செய்தால், நீங்கள் ரஜினியையா குறிப்பிடுகிறீர்கள்? சந்தர்பம் இருக்கும் போதே ஓடிவிடுங்கள் என்று பதில் வரும்.
13)ரஜினியால் ஒற்றை சக்கரம் உள்ள ஒரு சைக்கிளில் வீலிங் செய்ய முடியும்.
14)ஒரு முறை ரஜினியின் காலில் நாக பாம்பு கொத்தியது 5 நாட்களுக்கு பிறகு தாளமுடியாத வலியால், பாம்பு இறந்தது.
15)ரஜினியால் ஒரே பறவையால் இரண்டு கல்லை கொல்ல முடியும்.
16)டி.வியில் ஒரு முறை அதிர்ஷ்ட சக்கரம் சுற்றும் நிகழ்சியில் சக்கரம் சுற்றினார் ரஜினி. நிகழ்ச்சி முடியும் வரை சக்கரம் நிற்கவில்லை.
17)பிரபல பூச்சி கொல்லி நிறுவனம் கூட 99.9% தான் கொல்லும் என்று கூறுவார்கள். ஆனால் ரஜினியால் 100% எதையும் கொல்ல முடியும்.
18)ரஜினி Cordless phoneஆல் கழத்தை நெறித்து கொல்ல முடியும்.
ஆவிகள் ரஜினியால் உருவானவையே, ஏனெனில் மரணத்தை விட ரஜினி வேகமாய் கொல்வதால்.
19)ரஜினி நினைத்திருந்தால் இந்தியாவில் என்ன உலகத்தில் உள்ள நதிகளையும் ஒன்று சேர்ப்பார், என்ன இன்னும் நினைக்கவில்லை.
20)ரஜினியின் 20 நிமிடம் நமக்கு 60 நிமிடம்.
21)ரஜினி ஒருமுறை வானத்தை நோக்கி விரல்களால் சுட்டார். இரண்டு விமானங்கள் கீழே விழந்து உடைந்தது.
22)ஒவ்வொரு சாதனையாளருக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது போல் ஒவ்வொரு இறந்த மனிதனுக்கு பின்னாலும் இருப்பது ரஜினி.
23)ரஜினி கார் ஓட்டும் உரிமம் வங்கியபோது அவரது வயது 16 விநாடி.
24)யாராவது “ இந்த உலகத்தில் யாரும் ஒழங்கானவர்கள் இல்லை” என்று கூறினால் ரஜினி தன்னை இழிவுபடுத்துவதாக எடுத்துக்கொள்வார்.
25)ரஜினி மனித உயிர்களை மதிப்பவர், யாரும் அவரை குறுக்கிடாதவரை.
2 comments:
its not a good thing to amuse an actor.
to be frank i am not a clever to understand what you have written.. sorry...
Post a Comment